May 24, 2010

வி.பி.சிங் தன் அமைச்சரவையில் வை.கோ_வை மத்திய மந்திரி ஆக்குங்கள் என்று மு.க_விடம் வேண்டுகோள் வைத்தார் ஆனால் மு.க தன் மருமகன் மாறனை மந்திரியாக்கியவர்.., தனக்காக தன் கட்சியை பயன் கொடுத்தி கொள்ளாதவர் வை.கோ..





                                           வை .கோ .. ஓர்...                                                               

வி.பி.சிங் தன் அமைச்சரவையில் வை.கோ_வை மத்திய மந்திரி ஆக்குங்கள் என்று மு.க_விடம் வேண்டுகோள் வைத்தார் ஆனால் மு.க தன் மருமகன் மாறனை மந்திரியாக்கியவர்.., தனக்காக தன் கட்சியை பயன் கொடுத்தி கொள்ளாதவர் வை.கோ.., அதற்கு சாட்சி தான் ஒடிப்போன எல்.ஜி. செஞ்சி கண்ணப்பன் போன்றவர்கள்.., பதவிகளில் ஒட்டி கொள்ள வை.கோ அனுமதிக்கவில்லை என்பதாலேயே இவர்கள் ஒடினார்கள்.., வை.கோ ஊழலுக்கு அப்பாற்ப்பட்டவர்.., தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர்..., இன்னும் பல தகுதிகள் உள்ளன..,

ஆனால் ஒருவேளை இவையெல்லாம் கூட அவரின் தோல்விக்கு காரணமோ என்னெவோ..? உலகம் உருண்டை என்று சொன்ன கலிலீயோ_வை கத்தோலிக்கர்களின் கூட்டம் கல் எறிந்து கேலி செய்தது ஆனால் அதே உண்மையை ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு பின் உணர்ந்து கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கோரியது.., கலிலீயோ இல்லாமல் போனாலும் அவரின் கருத்து வென்றது.., அதே போல் தான் நாளை ஈழம் மட்டுமல்ல முல்லை பெரியாறு காவிரி நீர், பாலாறு அவ்வளவு ஏன் இன்னும் தமிழனுக்கான எல்லா உரிமைகளையும் இந்த வீணாய் போன மு.க பறி கொடுத்த பின் வை.கோ_வின் இன்றைய குரல் மக்கள் மனதில் ஒலிக்கும்.., வை.கோ வாழும் நாளில் அரசியலில் வெல்ல முடியாமல் போயிருக்கலாம்.., ஆனால் அவரின் தமிழ் உரிமைக்கான போராட்டங்கள் மக்கள் மனதில் என்றும் இருக்கும்..,


வைகோ மிக நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. தமிழக முதல்வர் நாற்காலியில் அமர இன்றைய தேதியில் அடுத்த படியாக எல்லா தகுதியும் இருக்கும் ஒரு தலைவர் வைகோ மட்டும் தான். ஆனால் அரசியலின் அடிப்படையை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அரசியலில் ஈடுபடுவதே பதவியை அடையவேண்டும் என்ற குறிக்கோளில் தான்.

அது இல்லை யென்றால் ஏதாவது தொண்டு நிறுவனம் நடத்த போகலாம். மென்பொருள் துறையில் கழிவு உள்ளே போனால் கழிவுதான் வெளியே வரும் என்ற தத்துவ மொழி கேட்டிருக்கலாம். திறமை யில்லாதவர்கள் ஆட்சிக்கு வந்து அவர்களுக்கு தெரிந்த முறையில் ஆட்சியை அலங்கோல படுத்துகிறார்கள். வைகோ போன்றவர்கள் பதவிக்கு வருவதின் மூலம் ஒரு சிறிதளவேனும் மாற்றம் வரும் என கண்டிப்பாக எதிர்பார்க்க
கா ங்கிரசை கடுபேத்துவதர்க்காகவே வைகோ அவர்களை அம்மா எம்.பி ஆக்குவார். காங்கிரஸ் கோமாளிகளை அடிவருடாத ஒரே தன்மான தமிழன் வைகோ மட்டுமே. அது அம்மாவுக்கு நன்கு தெரியும். அவர் எம்.பி அனால் காங்கிரசை புரட்டி எடுப்பார் அது உறுதி.



No comments: