Aug 13, 2011

உங்கள் விதியை மாற்ற பாபா சொன்ன பத்து வழிகள்.


உங்கள் விதியை  மாற்ற முடியும் ஷீர்டி சாயிபாபா.

அது எப்படி?
இதோ உங்கள் விதியை மாற்ற பாபா சொன்ன பத்து வழிகள்.

1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள்.
தீபம், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.

3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள்.

4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாதவழிகளில்.பணத்தை சம்பாதிக்காதீர்கள்.

5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையை கடைபிடியுங்கள்.

6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.

7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச்செய்யுங்கள்.

8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும்,குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள்.

9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள்.

10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறதுஎன்பைதயும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள்.

ஆமாம்.பாபா சொன்ன இந்தப் பத்து விதிகைளயும் யார்
கடைப்பிடிக்கிறார்ளோ அவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிரச்சனையும் வராது.

விதியையே மாற்றியைமக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்று
சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.
என்ன, பாபாவுடன் அவரது விதிகளையும் பின் பற்றுவோம்.
நன்றி:குமுதம்.

1 comment:

ஜோதிஜி said...

எதார்த்த வாழ்க்கைக்கு தேவைப்படும் ஆசிகள் எதுவே அதுவே பாபா சொல்லியிருக்கிறார்,