Jan 17, 2012

இருந்தாலும்,மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.இவர் போல(M.G.R.) யார் என்று ஊர் சொல்லவேண்டும்

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாள்.17.01.2012.

பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்தவர்
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
காலத்தை வென்றவன் நீ.
காவியமானவன் நீ.
வேதனை தீர்த்தவன் 
விழிகளில் நிறைந்தவன் 
வெற்றித்திருமகன் நீ.

இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.


No comments: