tag:blogger.com,1999:blog-8853667593033719825.post4693502777674045105..comments2023-10-10T15:31:31.042+05:30Comments on NAGA INTHU: இந்திய நாடாளுமன்ற குழுவும் ஈழத் தமிழர்களின் அவல நிலையும்NAGA INTHUhttp://www.blogger.com/profile/01648880376180432897noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8853667593033719825.post-81970722548442262962012-04-21T12:52:50.410+05:302012-04-21T12:52:50.410+05:30அனைத்துதம் தமிழரும் அறிவர் இவர்களின் பயணத்தின் நோக...அனைத்துதம் தமிழரும் அறிவர் இவர்களின் பயணத்தின் நோக்கத்தை. அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள். உடனடியாக தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றினைந்து இந்திய மத்தியஅரசிற்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த உல்லாசபயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.இது தமிழரின் துயர் அறியும் பயணமல்ல. இந்திய அரசின் சரணடையும் பயணமே. ஏன் தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு குழுவை உருவாக்கி தமிழ் ஈழப் பகுதிகளுக்கு சென்று வர முடியாது? வெறும் வாயை மென்று கொண்டு தமது சுயநல அரசியலுக்கு பாதிக்கபட்ட ஈழத்தமிழரை இரையாக்காது உருப்படியாக ஏதாவது செய்ய முயலலாமே? தமிழர் என்ற இனத்தையே மத்திய அரசு கருவருக்ப்பார்க்கிறதா? மத்தி அரசிற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் வெறும் சவாடல்களை விட்டுக் கொண்டிராது ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய முயலலாமே.சத்தியாhttps://www.blogger.com/profile/08650246238052310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-82370771230799686842012-04-20T17:20:27.421+05:302012-04-20T17:20:27.421+05:30உங்கள் பதிவை பாரதியின் துயரம் தோய்ந்த வைர வரிகள் க...உங்கள் பதிவை பாரதியின் துயரம் தோய்ந்த வைர வரிகள் கொண்டு முடித்திருப்பது பதிவுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது.Anonymousnoreply@blogger.com