tag:blogger.com,1999:blog-8853667593033719825.comments2023-10-10T15:31:31.042+05:30NAGA INTHUNAGA INTHUhttp://www.blogger.com/profile/01648880376180432897noreply@blogger.comBlogger196125tag:blogger.com,1999:blog-8853667593033719825.post-72662189264107132382015-04-20T18:27:29.648+05:302015-04-20T18:27:29.648+05:30கருணாநிதி கடவுள் அல்ல. அவர் கடவுளைவிட உயர்ந்தவர். ...கருணாநிதி கடவுள் அல்ல. அவர் கடவுளைவிட உயர்ந்தவர். யோவ் பழம்....வரலாற்றை ஒழுங்கா படிடா...பொய் சொன்னாலும் பொருந்தச்சொல்லுடா போக்கத்த பயலே....!Ravihttps://www.blogger.com/profile/15389615698820855654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-70732514623821966482013-12-13T11:13:39.559+05:302013-12-13T11:13:39.559+05:302001 WHEN Rahul was arrested, it was bjp in power....2001 WHEN Rahul was arrested, it was bjp in power. why did they keep it silent, why didn't they arrest him. why didn't they take action for possessing dual citizenship?rahul's thoughtshttps://www.blogger.com/profile/12762896984413663313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-81149948876537575052013-12-13T01:19:58.232+05:302013-12-13T01:19:58.232+05:30//சோனியாவின் அழுத்தத்தினால் ஜெயலலிதா செய்த வேலை இத...//சோனியாவின் அழுத்தத்தினால் ஜெயலலிதா செய்த வேலை இது. <br /><br /> Hilarious!நேர்கோடுhttps://www.blogger.com/profile/02963778206427514932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-89561140790306054512013-07-03T08:11:10.361+05:302013-07-03T08:11:10.361+05:30true words good posttrue words good postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-66762239619580897342013-02-25T15:31:24.773+05:302013-02-25T15:31:24.773+05:30To Shiva...
The difference is Jayalalitha always ...To Shiva...<br /><br />The difference is Jayalalitha always opposed to Eelam tamil cause but Karunanithi acted as if he is with Eelam Tamils but for his family sake kept a blind eye when all the killings were happening. Most importantly he had the power to force the central government to intervene but all he did was cheep political dramas. Anonymoushttps://www.blogger.com/profile/01693381120955025127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-85024301599370414252013-02-25T04:00:38.370+05:302013-02-25T04:00:38.370+05:30why Jeyalalitha speaks of tamils so what wrong if ...why Jeyalalitha speaks of tamils so what wrong if karunanaithy speaks.as fas as sri lanakan tamils concerned both of these 2 are idiot CMsshivahttps://www.blogger.com/profile/12139583513100794384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-23965923325659235492013-02-01T09:20:03.619+05:302013-02-01T09:20:03.619+05:30Mohamed Bismillah
இறைவனின் சாந்தியும் சமாதானமும் ...Mohamed Bismillah<br /><br />இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். சபை நாகரிகம் என்பதை இஸ்லாம் சரியாக போதித்துள்ளது. இவ்வாறு பீ.ஜே அவர்கள் பேசியது சற்று வருத்தமாகதான் உள்ளது. இஸ்லாம் எங்களுக்கு போதித்தது எதிரியிடமும் அன்பை காட்டு என்பது தான். ஆனால் ஒன்றை மற்றும் புரிந்துக் கொள்ளுங்கள் இந்து சமய சகோதரர்களே புண்பட்டது, புண்படுவது, புண்படப்போவது எப்பொழுதும் எங்கள் சமுதாயமாகத்தான் இருந்துள்ளது. அதனை சிந்தித்து பாருங்கள். மேலும் பாரதிராஜா, ரமேஷ் கன்னா மற்றும் விக்ரமன் போன்றவர்கள் பேசியது வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல் இருந்தது. நடுநிலைமையோடு சிந்தியுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/05487088893732687662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-77967026804166302212013-02-01T09:18:21.642+05:302013-02-01T09:18:21.642+05:30Mohamed Bismillah.
இறைவனின் சாந்தியும் சமாதானமும...Mohamed Bismillah.<br /><br /><br />இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். சபை நாகரிகம் என்பதை இஸ்லாம் சரியாக போதித்துள்ளது. இவ்வாறு பீ.ஜே அவர்கள் பேசியது சற்று வருத்தமாகதான் உள்ளது. இஸ்லாம் எங்களுக்கு போதித்தது எதிரியிடமும் அன்பை காட்டு என்பது தான். ஆனால் ஒன்றை மற்றும் புரிந்துக் கொள்ளுங்கள் இந்து சமய சகோதரர்களே புண்பட்டது, புண்படுவது, புண்படப்போவது எப்பொழுதும் எங்கள் சமுதாயமாகத்தான் இருந்துள்ளது. அதனை சிந்தித்து பாருங்கள். மேலும் பாரதிராஜா, ரமேஷ் கன்னா மற்றும் விக்ரமன் போன்றவர்கள் பேசியது வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல் இருந்தது. நடுநிலைமையோடு சிந்தியுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/05487088893732687662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-45313701770425642732013-02-01T09:15:37.955+05:302013-02-01T09:15:37.955+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/05487088893732687662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-9733232363482527982013-02-01T09:15:19.532+05:302013-02-01T09:15:19.532+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/05487088893732687662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-964872191431520942013-02-01T04:43:44.542+05:302013-02-01T04:43:44.542+05:30வீண் எதிர்ப்பரசியல் எதிரிக்குழுவினருக்கு ஆதரவு சேர...வீண் எதிர்ப்பரசியல் எதிரிக்குழுவினருக்கு ஆதரவு சேர்த்துவிடும் என்பதை மறந்ததன் விளைவு. ஜெயாவுக்கு எதிர்ப்பு வந்து முகவுக்கு சற்றே ஆதரவு அலை தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு வந்து இந்து மதவெறியர்கள் தேவையோ என்ற நினைப்பு விதைக்கப்பட்டுள்ளது. இரண்டுமே ஆபத்தான பின்விளைவுகளைத் தரலாம் என்பதை நினைவுப் படுத்திச் செல்கின்றேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-79911062001532764222013-02-01T02:29:51.934+05:302013-02-01T02:29:51.934+05:30U have told. But u will never do.U have told. But u will never do.okyeshttps://www.blogger.com/profile/05885150852526947575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-10934116043907501052013-02-01T01:47:28.761+05:302013-02-01T01:47:28.761+05:30Am not a Hindu, but this what we need. keep it up....Am not a Hindu, but this what we need. keep it up.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-32111230171354511792013-01-31T22:48:46.326+05:302013-01-31T22:48:46.326+05:30Very good post :-)Very good post :-)Viswahttps://www.blogger.com/profile/16025892187023079045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-52173452298592391892012-12-17T19:28:04.509+05:302012-12-17T19:28:04.509+05:30அலுத்துப் போய்விட்டது நண்பா. இவரும் அலுங்காமல் எடு...அலுத்துப் போய்விட்டது நண்பா. இவரும் அலுங்காமல் எடுத்து விட்டுக் கொண்டேயிருக்கிறார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-66467989547021691262012-12-07T20:51:02.392+05:302012-12-07T20:51:02.392+05:30//நான் நூறு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி...//நான் நூறு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறேன். அந்த படங்களில் சஸ்பென்ஸ் இருந்தால் தான் அந்தப் படம் நன்றாக ஓடும்//<br /><br />அவர் தன் குடும்ப படத்தை சொல்கிறார் போலும்!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-39564311732742972652012-11-25T11:30:47.260+05:302012-11-25T11:30:47.260+05:30நண்பரே நீங்கள் எழுதி இருக்கும் பதிவு தவறானது .
மன...நண்பரே நீங்கள் எழுதி இருக்கும் பதிவு தவறானது .<br /><br />மன்னிக்கவும் .KDM வகை நகைகள் செய்யும் போது சேதாரம் இல்லாமல் நகை வாங்க முடியாது .<br /><br />KDM வகை நகைகள் உதாரணமாக 91.6 % நகைகள் நீங்கள் வாங்கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந்த நகையை உருவாக்க நீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .<br /><br />ஒரு நகை செய்யும் போது சேதாரம் ( கழிவு ) போகும் .அதாவது உ-தா பாலிஷ் செய்ய ,உருக்கும் போது ,நகை டிசைன்களுக்கு ,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .<br /><br />KDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80 % மே இருக்கும் .<br /><br />இது தான் KDM நகைகளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் .<br /><br />எந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .<br /><br />ஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம் ,தாழ்வு வரலாம் .அந்த லாபத்தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம் ,வரி ,கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .<br /><br />பின் குறிப்பு : நான் நகை கடைக்காரன் அல்ல .நகை தொழிலை நன்கு அறிந்தவன் .நகை கடை வைத்து உள்ளவர்கள் எல்லோரும் அதிகம் சம்பாதிப்பது இல்லை .பெரிய கடைகளில் அதிக விற்பனை நடைபெறுவதால் அதிக லாபம் ஈட்டுகிறார்கள் .<br /><br />இந்த பதில் எல்லோருக்கும் உணர்த்தவே அன்றி கயபடுத்த அல்ல நண்பரே !sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-26259196221470937072012-10-21T08:23:42.129+05:302012-10-21T08:23:42.129+05:30நிறைய புதிய தகவல்கள். வெளியிடப்பட்டிருக்கும் புகைப...நிறைய புதிய தகவல்கள். வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியது.இது பற்றிய எனது பதிவு http://writervijayakumar.blogspot.com/2012/08/blog-post_7.htmlAnonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-24214411559140314812012-10-20T20:17:08.532+05:302012-10-20T20:17:08.532+05:30நேதாஜி மரணம் இன்னும் மர்மமான முறையிலேயே உள்ளது.
ந...நேதாஜி மரணம் இன்னும் மர்மமான முறையிலேயே உள்ளது.<br />நல்ல பதிவு. நன்றி<br /><br /><a href="http://www.tamilsprogress.com/" rel="nofollow">Tamil News Service</a>M. Shanmugamhttps://www.blogger.com/profile/17909582945433050360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-87410803782475241242012-10-20T17:56:42.027+05:302012-10-20T17:56:42.027+05:30நேருவின் பங்கு...
அண்டர்லைன் திஸ் வேர்ட்..
நேருவின் பங்கு...<br /><br />அண்டர்லைன் திஸ் வேர்ட்..<br /><br />வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-52669456895870508922012-09-24T15:40:20.169+05:302012-09-24T15:40:20.169+05:30தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் இரண்டு தேசிய கட்சி...தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் இரண்டு தேசிய கட்சிகளுக்கும் விதிவிலக்கு இல்லை.<br /><br /><a href="http://www.tamilsprogress.com/" rel="nofollow">Tamil Breaking News</a><br />Anonymoushttps://www.blogger.com/profile/07314297165245125039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-58079586106229752902012-09-08T13:20:42.493+05:302012-09-08T13:20:42.493+05:30எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இருக்கும் பந்தம் ஒரு...எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இருக்கும் பந்தம் ஒரு புதிராகவே இருக்கிறது. பல சமயங்களில் நண்பர்களாக இருந்தாலும், சில சமயங்களில் தீவிரமான எதிரிகளாகவே இருந்துள்ளார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் இறந்தபோது முதலில் வந்து அஞ்சலி செலுத்தி கலைஞர் தன் நட்பை இறுதியாக சொல்லிப் போனது பலருக்கும் தெரிந்திருக்கும்.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-56979463965712854452012-08-14T07:41:22.952+05:302012-08-14T07:41:22.952+05:30இரண்டு பேரும் பெரிய நடிகர் ஆகிவிட்டார்கள்.
பெரியார...இரண்டு பேரும் பெரிய நடிகர் ஆகிவிட்டார்கள்.<br />பெரியார் "சிவாஜி" ஆக்கினார்.<br />பெரியவாள் "சினிமாவில் நடிப்பதைத் தவிர மீதியெல்லாம் இவா பண்ணிண்டுருக்கான்னு" சர்டிபிகேட் கொடுத்து வருந்தினாராம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-71813446632738202962012-07-21T11:41:04.834+05:302012-07-21T11:41:04.834+05:30தன் சுயநலன்களுக்காக எம்மை அழித்தது இந்தியா. அதனால்...தன் சுயநலன்களுக்காக எம்மை அழித்தது இந்தியா. அதனால் கிட்டிய நன்மை என்ன? ஒரு சுண்டைக்காய் நாட்டிற்கு அடிமை சேவகம் செய்வதைத்தவிர. இந்தியாவிற்கு திருமலை போச்சு தமிழருக்கு காலாகாலம் வாழ்ந்த தமிழர் நிலமும் பறிபோச்சு. கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு சிங்கள பேரினவாத அரசு சீனாவின் மடியில் வீழ்ந்து புரளுகின்றது. பதிவரின் செய்து புதிதாக உள்ளது. தமிழர் அழிப்பிற்கு துணைபோனதற்கான தண்டனையைத்தான் போபஸ் ஊழல் மன்னனுக்கு கிட்டியது.சத்தியாhttps://www.blogger.com/profile/08650246238052310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8853667593033719825.post-22093514828084004652012-07-21T08:13:32.210+05:302012-07-21T08:13:32.210+05:30பல அறியாத தகவல்கள் .. திரிகோணமலைக்காகத் தான் இந்தி...பல அறியாத தகவல்கள் .. திரிகோணமலைக்காகத் தான் இந்தியா இலங்கைக்குள் நுழைந்தது என்பது தெரியும் மற்றவை எல்லாம் புதிது .. இப்போ என்னாச்சு இந்தியாவுக்கு திரிகோணமலைக் கிடைக்கவே இல்லை .. அங்கிருந்த தமிழர்களும் சிற்பான்மையினராகிவிட்டனர். அங்கு சிங்களவர்களே அதிகமாக இருப்பதாக தகவல் ..Anonymousnoreply@blogger.com