Showing posts with label போட்டோ. Show all posts
Showing posts with label போட்டோ. Show all posts

Aug 3, 2010

என்ன கொடுமையடா பகவானே...

தமிழக அரசே!,  என்னகொடுமை!!,  மக்களுக்கு  தான் காதிலே  பூ  வைத்தாய்
என்றால் என் உடலுக்கே  பூவா?  என்ன கொடுமையடா பகவானே?.

காதிலே வைத்த பூ காய்ந்து  விடும் காயாதே
என் மேல் உள்ள பூக்கள்
என்று இதற்கு  புதுக்குறளா எழுத  முடியும்?,..