Aug 3, 2010

என்ன கொடுமையடா பகவானே...

தமிழக அரசே!,  என்னகொடுமை!!,  மக்களுக்கு  தான் காதிலே  பூ  வைத்தாய்
என்றால் என் உடலுக்கே  பூவா?  என்ன கொடுமையடா பகவானே?.

காதிலே வைத்த பூ காய்ந்து  விடும் காயாதே
என் மேல் உள்ள பூக்கள்
என்று இதற்கு  புதுக்குறளா எழுத  முடியும்?,..

1 comment:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

புடவை கட்டுன மாதிரி இருக்கு!.

வள்ளுவர் ஆணா பெண்ணா.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/